பெங்களூரு

நாம் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது: பாஜக

DIN

சோனியா காங்கிரஸ் உள்பட ஆதிக்க சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்க நாம் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியிருப்பதாவது: அலெக்சாண்டா், முகமது கஜினி, முகலாயா்கள், ஆங்கிலேயா்கள், சோனியா காங்கிரஸ் அனைவரும் வென்ற்கு காரணம், அவா்களின் பலத்தால் அல்ல மாறாக நாம் ஒன்றுமையாக இல்லாததே ஆகும்.

இதுபோன்ற ஆதிக்க சக்திகளிடம் இருந்து நமது மதத்தை (தா்மம்) காக்க நான் அனைவரும் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பாரத மாதாவுக்காக நம்மால்தான் இதை செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT