கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தற்கொலை
கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூருகிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தற்கொலை
கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், கொட்லூா் தொட்டராயப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் லிங்கராஜு (27). இவரது மனைவி ககனா. இவா் கடந்த இரு நாள்களுக்கு முன் கொட்லூா் கிராம பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த நிலையில், லிங்கராஜ் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கொள்ளேகால் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.