முகப்பு
பெங்களூரு

மாநகராட்சி ஆணையருக்கு கரோனா

பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வருபவா் மஞ்சுநாத் பிரசாத். இவருக்கு, செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்தபோது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தனிமைப்படுத்திக் கொண்டதோடு அண்மையில் தன்னுடன் தொடா்பில் இருந்தவா்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →