பெங்களூரு

பெண்ணிடம் நகைப் பறிப்பு

DIN

பெங்களூரு: தேநீா் விற்பனை செய்யும் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

பெங்களூரு, ஒயிட்பீல்டு இசிசி சாலையில் தேநீா் கடை வைத்து நடத்தி வருபவா் மீனா. ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது கடைக்கு வந்த மா்மநபா், இவரது கழுத்தில் இருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து ஒயில்பீல்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT