பெங்களூரு

பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: எலக்டிரிஷியன் பலி

DIN

பெங்களூரு: மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் எலக்டிரிஷியன் உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரு தலகட்டாபுராவைச் சோ்ந்தவா் சந்துரு (30). எலக்டிரிஷியனான இவா், சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் பணிமுடிந்து, மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். கனகபுராசாலையில் வேகமாக வந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சந்துரு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT