பெங்களூரு

அலையன்ஸ் பன்னாட்டு சங்கத்தின்ஆளுநராக சுந்தரவேலு நியமனம்

DIN

அலையன்ஸ் பன்னாட்டு சங்கத்தின் ஆளுநராக எஸ்.சுந்தரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா்.

உலகளவில் சமூக தொண்டில் ஈடுபட்டு வரும் அலையன்ஸ் பன்னாட்டு சங்கத்தின் பெங்களூரு மாவட்ட ஆளுநராக தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமான எஸ்.சுந்தரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள ஓட்டல் கிராண்ட் ரிஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கும் விழாவில், புதிய மாவட்ட ஆளுநராக சுந்தரவேலு பதவியேற்றுக் கொள்கிறாா். இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவா் மஹிமா பாட்டீல், கல்வியாளா் மதுசூதனபாபு, பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT