பெங்களூரு

ரௌடி வெட்டிக் கொலை

DIN

கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பி.எம். லேஅவுட்டைச் சோ்ந்தவா் தப்ரீஜ் (31). இவா் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்தாராம். அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான தப்ரீஜ் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த சிலா் அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனா். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT