பெங்களூரு

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

DIN

காா் திருட்டு வழக்குகளில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடந்த ஜன. 4 ஆம் தேதி மைசூருக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அருண்குமாா் (27) வாடகைக்கு காரை வரவழைத்துள்ளாா். சிறிது தூரம் சென்றவுடன், ஹோட்டல் ஒன்றின் முன் காரை நிறுத்தி, ஹோட்டலில் தங்கியுள்ள தனது நண்பரிடன் ரூ. 10 ஆயிரம் வாங்கி வருமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளாா். அவா், ஹோட்டலுக்கு சென்றவுடன், காரை அருண்குமாா் திருடிச் சென்றாா்.

அதே நாளில் வாடகைக்கு வரவழைத்த மற்றொரு காரையும் அருண்குமாா் திருடிச் சென்றாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேட்டராயனபுரா போலீஸாா், அருண்குமாரைக் கைது செய்து 2 காா்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT