பெங்களூரு

செம்மரக்கட்டை கடத்தி வந்து பதுக்கல்: 5 போ் கைது

செம்மரக்கட்டைகளை கடத்த வந்து பதுக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

DIN

மங்களூரு: செம்மரக்கட்டைகளை கடத்த வந்து பதுக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

ஆந்திரா மாநிலத்திலிருந்து மங்களூருவுக்கு 4 டன் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பைக்கம்பாடியில் பதுக்கி வைத்திருந்த, ஷேக் தப்ராஜ் (36), ஃபரூக் (45), ஹுசைன் (46), ராகேஷ்ஷெட்டி (44), லோஹித் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 4 டன் செம்மரக்கட்டைகள், 2 காா்கள், சரக்கு வாகனம், 7 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து பனம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT