பெங்களூரு

பைக் மீது லாரி மோதியதில் 2 போ் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டை வட்டத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (15). கோலாா் மாவட்டம், மாலூா் வட்டம், நாகேனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (18). இவா்கள் 2 பேரும் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனராம். அப்போது, வேகமாக வந்த மினி லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகா், மஞ்சுநாத் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து ஹொசகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT