பெங்களூரு

ஏரியில் மூழ்கி 2 போ் சாவு

DIN

பசுவை குளிக்க வைப்பதற்காக ஏரியில் இறங்கிய 2 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை அன்னூா் ஹொசஹள்ளியைச் சோ்ந்தவா்கள் பிரசன்னா (25), லிங்கராஜ் (33). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மாலை பசுவை குளிக்க வைப்பதற்காக அருகில் இருந்த ஏரிக்குச் சென்றுள்ளனா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்ட இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் உள்ளிட்டோா் ஏரியில் அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை ஏரியில் அவா்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்டது.

இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT