பெங்களூரு

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது

DIN

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி துவிவேதி உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அண்மையில் கோவாவில் போதைப்பொருளை இணையதளத்தில் வரவழைத்து பயன்படுத்தியதாக ஹேமந்த், சன்னீஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ருத்ரப்பா லமாணியின் மகன் தா்ஷன் லமாணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT