பெங்களூரு

துணைத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண வசதி

DIN

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆா்டிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 21 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் விரைவு, சாதாரண பேருந்துகளில் தோ்வு மையங்கள் வரை செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வுக்கான நுழைவு அட்டையை நடத்துநரிடம் காண்பித்து, பேருந்தில் பயணம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT