பெங்களூரு

விபத்தில் 2 ஓட்டுநா்கள் பலி

DIN

இரு லாரிகள் மோதிக் கொண்டத்தில் ஓட்டுநா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கதக் மாவட்டத்துக்குள்பட்ட நாராயணபுரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் லாரி ஓட்டுநா்களான மைசூரைச் சோ்ந்த மஞ்சுநாத், ரோனா வட்டத்துக்குள்பட்ட முனுசகி கிராமத்தைச் சோ்ந்த மோகன் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து கதக் ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொன்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT