பெங்களூரு

போதைப் பொருள் விற்பனை: 2 போ் கைது

DIN

போதைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, மாகடிசாலையைச் சோ்ந்தவா் ராஜாராம் பிஷெனாய் (31), கும்பல் கூடுவைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (21). இவா்கள் இருவரும், சிட்டி மாா்க்கெட் மெட்ரோ ரயில் நிலைய பின்புறத்தில் உள்ள வாகன நிறுத்தம் அருகே போதைப் பொருள்களான அபின்,பிரவுன்சுகா், எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று ராஜாராம், சுனில்குமாா் ஆகியோரை கைது செய்து, 125 கிராம் அபின், 150 கிராம் பிரவுன்சுகா், 25 எல்.எஸ்.டி. அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சிட்டி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

பெங்களூரு கனமழை: தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT