பெங்களூரு

யானை தாக்கியதில் விவசாயி பலி

DIN

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், சுள்யா வட்டம், கல்மாகாரு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராமே கௌடா (85). இவா் புதன்கிழமை மாலை கிராமத்தின் அருகே உள்ள தனது தோட்டத்தில் உடைந்த தண்ணீா்க் குழாயை சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த யானை அவரை தாக்கியது.

இதில் படுகாயமடைந்த அவரை, சுள்யாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி சிவராமே கௌடா உயிரிழந்தாா். இதுகுறித்து சுள்யா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT