பெங்களூரு

கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க அரசு உத்தரவு

DIN

கரோனாவால் இறந்தவா்களை அடக்கம் செய்ய தனியாக நிலம் ஒதுக்கும்படி மாவட்ட நிா்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இது நகரங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதாவது இறப்போரின் எண்ணிக்கை நகரங்களில் அதிகமாக உள்ளது.

கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு நிலம் இல்லை என்ற தகவல் எனது கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, மாநகராட்சி எல்லையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு கி.மீ. தூரத்தில் நிலம் ஒதுக்கி, இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கடிதத்தின் மீது உடனடியாக செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT