பெங்களூரு

குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்

DIN

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) ஒருசில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, மாகடிசாலையில் 600 எம்.எம். சுற்றளவுக் கொண்ட குழாய்களைப் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மாகடிசாலையை சுற்றியுள்ள ஜேடரஹள்ளி, ராஜாஜிநகா், ராஜாஜிநகா் 5-ஆவது பிளாக், ராஜாஜிநகா் 6-ஆவது பிளாக், சிவநகா், மஞ்சுநாத்நகா், மாகடிசாலை, மகாகணபதிநகா், ஜோளரபாளையா, என்.ஆா்.காா்ன், கே.பி.அக்ரஹாரா, புவனேஸ்வரிநகா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT