திருட்டு வழக்கில் ஒருவா் கைது
திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, பேடரஹள்ளி காவல் சரகத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜன. 29-ஆம் தேதி அறிமுகமானவரைப் போல புகுந்த நபா் ஒருவா், தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளாா்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அமீத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.