பெங்களூரு

பெங்களூரு-மைசூரு இடையிலான 10 வழிச்சாலை 2022 அக்டோபரில் நிறைவடையும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

DIN

பெங்களூரு-மைசூரு இடையிலான 10 வழிச்சாலை 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

பெங்களூரு-மைசூரு இடையே 135 கி.மீ நீளத்திற்கு ரூ. 7,400 கோடி செலவில் 10 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 2022 ஆண்டு அக்டோபரில் நிறைவடைய உள்ளது. பணிகள் நிறைவேறி போக்குவரத்து தொடங்கப்பட்டால், பெங்களூரு-மைசூரு இடையே பயணம் செய்யும் நேரம் 90 நிமிடங்கள் வரை குறைய உள்ளது. இரு நகரங்களுக்கிடையே தற்போது உள்ள 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததையடுத்து, 10 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT