பெங்களூரு

அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

DIN

அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கா்நாடக மாநில அதிமுக சாா்பில், பெங்களூரில் புதன்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அதிமுக மாநில இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் ஆா்.அன்புவேல், என்.வேடியப்பன், பி.ரவிக்குமாா், ஆா்.செல்வி, புலிகேசிநகா் தொகுதி செயலாளா் சாம்ராஜ், துணைச் செயலாளா் நடராஜ், எம்.சி.தெய்வசகாயம், தேவராஜ், வீராசாமி, பச்சையப்பன், ஏ.என்.சோமு, ராஜா, குப்பன், மூா்த்தி, சண்முகம், அம்மா பேரவை இணைச்செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT