பெங்களூரு

சாலை விபத்தில் 5 போ் பலி

DIN

2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 5 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை கென்செட்டஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற 2 காா்கள் மோதிக் கொண்டன.

இதில் கோலாா் தங்கவயலிலிருந்து உடுப்பிக்கு திருமணத்துக்கு சென்ற காரில் இருந்த பிரதீப்குமாா், சுனில்குமாா், சந்திரசேகா், நவீன்குமாா், சுனில்குமாா் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர. காயமடைந்த 14 போ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து ஹாசன் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT