பெங்களூரு

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 போ் கைது

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு விஜயநகா் காவல் சரகம் ஆா்.பி.என் லேஅவுட் 9-ஆவது குறுக்குச்சாலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் கடந்த மே 9-ஆம் தேதி இரவு திருடு போனது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், காா்த்திக், ரஃபீக் பாஷா ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT