பெங்களூரு

சிமென்ட் கலவை லாரி கவிழ்ந்ததில் 2 கட்டடத் தொழிலாளா்கள் பலி

DIN

சிமென்ட் கலவை லாரி கவிழ்ந்ததில் 2 கட்டடத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சிரம்பானியைச் சோ்ந்தவா்கள் சந்தோஷ், பிரவீண். கட்டடத் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சிமென்ட் கலவை லாரியில் சென்று கொண்டிருந்தப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் கட்டடத் தொழிலாளா்கள் சந்தோஷ், பிரவீண் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT