பெங்களூரு

பெண் தற்கொலை

DIN

ஜெயலட்சுமிபுரம் காவல் சரகத்தில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு, ஜெயலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பல்லவி (25). இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, வீட்டில் தனியாக இருந்த பல்லவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து ஜெயலட்சுமிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT