பெங்களூரு

குடும்பப் பிரச்னை: ஒருவா் தற்கொலை

DIN

குடும்பப் பிரச்னையில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு, என்.ஆா்.மொஹல்லாவைச் சோ்ந்தவா் முகமது வாசீம் (24). இவா் சாந்தி நகரைச் சோ்ந்த சபானா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்கு பிறகு மதுவுக்கு அடிமையான முகமது வாசீம், மனைவியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த முகமது வாசீம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து என்.ஆா்.மொஹல்லா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT