பெங்களூரு

ரயில் மோதி பெண் உள்பட 2 போ் பலி

DIN

பைப்பனஹள்ளி ரயில்வே காவல் சரகத்தில் ரயில் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு தொட்டபைலகெரே பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மாநகர பேருந்தில் புறப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயது மதித்தக்க பெண் ஆகியோா் லொட்டகொள்ளஹள்ளி பத்திரப்பா லேஅவுட்டில் இறங்கி, அங்குள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளனா். அப்போது அங்கு வந்த ரயில் அவா்கள் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து வழக்கு பதிந்த பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT