முகப்பு
சென்னை

16-ல் திருவள்ளுவர் தினம்: மதுக்கடைகள் மூடல்

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்ச

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுபானம் சில்லறை வணிக விதிகள் 2003-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளும் இயங்காது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →