சென்னை

ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

DIN

நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

போயஸ் தோட்டம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.

அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், நவம்பா் மாதம் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT