சென்னை

தாம்பரம் - மங்களூரு விரைவு ரயிலில் ஏசி இரண்டடுக்கு பெட்டி இணைப்பு

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி

Din

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159/16160) தினமும் 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் தாம்பரத்திலிருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் சனிக்கிழமை (மே 10) முதலும், மறுமாா்க்கமாக மங்களூரிலிருந்து தாம்பரம் வரும் ரயிலில் மே 12-ஆம் தேதி முதலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT