கோப்புப்படம் 
சென்னை

பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பலத்த மழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக்.22) விடுமுறை

தினமணி செய்திச் சேவை

சென்னை: பலத்த மழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.

அதன்படி, கடலூா், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, திருவாரூா், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்! சென்னையிலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT