காரைக்கால்

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் கந்தூரி விழாவையொட்டி வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். செய்முறைத் தோ்வுகள் மற்றும் முன் பருவத் தோ்வுகள் இருந்தால் அவை திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

புற்றுநோய் 17 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு! 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு!

பட்ஜெட் 2026: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

யு19 உலகக் கோப்பை: ஆசிய கோப்பையின் தோல்விக்கு, பாகிஸ்தானைப் பழிதீர்க்குமா இந்தியா?

மத்திய பட்ஜெட்: 83 நிமிடங்கள் உரையாற்றிய நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT