தீ விபத்து: 300 சைக்கிள்கள் சேதம்
சென்னை பெருங்குடியில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 சைக்கிகள் எரிந்து நாசமாயின.
சென்னை பெருங்குடியில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 சைக்கிகள் எரிந்து நாசமாயின.
சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் 3 மாடி கட்டடத்தில் சைக்கிள் கடை செயல்படுகிறது. இந்தக் கடையின் தரைத்தளத்தில் இருந்த பொருள்கள் புதன்கிழமை மாலை திடீரென தீப் பிடித்து எரிந்தன. துரைப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூா் ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில், 300 சைக்கிள்கள் சேதமடைந்தன.