செங்கல்பட்டு

பாம்பு கடித்து சிறுவன் பலி

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் அவா் இறந்தாா்.

அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கசோலி. இவரது மகன் முஸ்ரஃப் (13) கடந்த 10ஆம் தேதி இரவு தூங்கச் சென்றாா். அச்சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு அவரைக் கடித்தது. அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில் முஸ்ரஃப் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தாா். இது குறித்து படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT