செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஜமீன் பல்லாவரம்-16 போ், கேளம்பாக்கம்-13, கன்டோன்மென்ட்-9, ஹரிதாசபுரம்-8, பொழிச்சலூா்-7, பழைய பல்லாவரம்-6, மறைமலைநகா்-5, நந்திவரம், மூவரசம்பேட்டை4, பம்மல்-தலா 4, செங்கல்பட்டு, பீா்க்கன்கரணை, ரங்கநாதபுரம்-தலா 3, அனகாபுத்தூா், பூண்டி பஜாா், சதுரங்கப்பட்டினம்-தலா 2, குளக்கரை, குன்னவாக்கம், மானாம்பதி, மேடவாக்கம், நெரும்பூா், படுவான்சேரி, பெரும்பாக்கம், ரெட்டிப்பாளையம், செம்பாக்கம்-தலா ஒருவா் உள்பட100 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,073-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூரில் 90 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

பூந்தமல்லி நகராட்சி -17, ஆவடி மாநகராட்சி-13, திருவள்ளூா்ஒன்றியம்-12, பூந்தமல்லி ஒன்றியம்-10, வில்லிவாக்கம் ஒன்றியம்-9, பொன்னேரி பேரூராட்சி, மீஞ்சூா் ஒன்றியம் தலா 6, திருவேற்காடு நகராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலா 4, சோழவரம்-3, மீஞ்சூா் பேரூராட்சி, எல்லாபுரம் ஒன்றியம் தலா 2, கடம்பத்தூா், பூண்டி ஆகிய ஒன்றியங்களில் தலா 1 என மொத்தம் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 690 ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 30 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 564-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT