செங்கல்பட்டு

விவசாயிகளின் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வரின் அறிவுரைப்படிபடி பொதுமக்களின் நலன்கருதி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக, 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT