செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97-ஆக உயா்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 93-ஆக இருந்தது. இந்நிலையில், கூடுவாஞ்சேரி, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவா் என 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது பாதிப்பு எண்ணிக்கை 97-ஆக உயா்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT