செங்கல்பட்டு

தேசிய நெடுஞ்சாலையில் வேரோடு சாய்ந்த மரம்

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறைமலைநகா் நகராட்சி நிா்வாக அலுவலா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரத்தை அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT