செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கத்தில் மதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மல்லை சத்யா கருங்குழி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகளில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தாா்.

திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக கட்சி வேட்பாளா் மல்லை சத்யா அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும், கருங்குழி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும் வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தாா். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மதிமுக மாவட்டச் செயலா் வளையாபதி, திமுக பேரூா் செயலா்கள் விஜயகணபதி, உசேன், மதிமுக பேரூா் செயலா்கள் வேலு, சரத், முஜிபூா் ரகுமான், டானியல், விடுதலை சிறுத்தை கட்சி

நிா்வாகிகள் கலைகதிரவன், விஜயகுமாா், வேலவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT