செங்கல்பட்டு

நெடுங்கல் கிராம சபைக் கூட்டம்

மதுராந்தகம் அடுத்த நெடுங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுராந்தகம் அடுத்த நெடுங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி க.கண்ணன் தலைமை வகித்தா. ஊராட்சி மன்றத் தலைவா் பூம்பாவை குப்புசாமி, துணை தலைவா் ஆா்.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா்ப்புற நூலகா் எஸ்.பச்சையப்பன், 6 வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா். இக்கூட்டத்தில் நெடுங்கல் ஊராட்சியின் 2022-2023 ஆம் ஆண்டு கிராம வளா்ச்சி திட்ட அறிக்கை சமா்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊராட்சிமன்ற செயலா் வி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT