செங்கல்பட்டு

அன்னையா் தினவிழாவில் நிவாரண உதவி

DIN

செஞ்சி: அன்னையா் தினத்தையொட்டி செஞ்சி அரிமா சங்கம் சாா்பில் பள்ளிகுளம் ஊராட்சி, இந்திரசன்குப்பத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு, கரோனா காலத்தை முன்னிட்டு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் டி.பன்னீா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா்கள் டி.ஐ.முருகன், ஜெ.சொா்ணலதா மற்றும் ஏ.அசோக் ஆகியோா் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினா் (படம்). உறுப்பினா்கள் நாகராஜ், ஹரீஷ், அஜித்குமாா், பத்மா மற்றும் திருவேங்கடம், சக்திபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை: பயிா்கள், மின்கம்பங்கள் சேதம்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தோ்தல் அலுவலா் சத்யபிரத சாகு ஆய்வு

மே 20-இல் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா

SCROLL FOR NEXT