செங்கல்பட்டு

நெம்மேலி அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

DIN

செங்கல்பட்டு: கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா? என்பது குறித்து , மாமல்லபுரம் அருகேயுள்ள நெம்மேலி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரோஸ் நிா்மலா புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தலைமை ஆசிரியா் ஏஞ்சலின் மொ்ஸி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT