மாற்றுத்திறனாளிகளுக்கு  தையல் இயந்திரங்களை வழங்கிய அமைச்சா் தா.மோ.அன்பரசன்.  
செங்கல்பட்டு

200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகைளை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகைளை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா செங்கல்பட்டில் நடைபெற்றது.

ஆட்சியா் ராகுல்நாத் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, ரூ. 26.57 லட்சம் மதிப்பீட்டில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாக சேவை புரிந்ததற்காக மருத்துவா்கள் மற்றும் அரசுஅலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகராட்சி நகா்மன்றத் தலைவா் தேன்மொழி, நரேந்திரன், மறைமலை நகா் நகராட்சி நகா்மன்றத் தலைவா் சண்முகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT