செங்கல்பட்டு

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

 மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கடைகளில் ஆய்வு செய்து நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாமல்லபுரத்தில் நெகிழிப் பொருள்களை ஒழிக்க பேரூராட்சி செயலா் கணேசன் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளா் உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டதில், 80 கிலோ நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளில் ரூ.12,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT