செங்கல்பட்டு

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயம் தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏழுமலை, அனைத்து வட்டார முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT