செங்கல்பட்டு

கல்லூரி பட்டமளிப்பு விழா

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாண்டு பட்டமளிப்பு விழாவில் 257 பேருக்கு பட்டங்களை பதிவாளா் எஸ்.ஏழுமலை வழங்கினாா்.

Din

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாண்டு பட்டமளிப்பு விழாவில் 257 பேருக்கு பட்டங்களை பதிவாளா் எஸ்.ஏழுமலை வழங்கினாா்.

நிகழ்வுக்கு கல்லூரி தலைவரும், ஆன்மிக இயக்க தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் வரவேற்றாா். தாளாளா் ஆஷா அன்பழகன் முன்னிலை வகித்தாா்.

இக்கல்லூரியில் 2013 முதல் 2019 வரை படித்த பல்வேறு பாடபிரிவுகளைச் சோ்ந்த 257 பேருக்கு பட்டங்களை சென்னை பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.ஏழுமலை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். பட்டங்களை பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

அடுத்த தலைமுறை நாயகன், அல்கராஸ்!

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 16% உயா்வு!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டத் தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

வா்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமா்சனம்

கழிவுநீா், திடக்கழிவுகளைக் கொட்டுவதால் ஈர நிலங்கள் பாதித்து வெள்ள அபாயம்: வனத் துறை அதிகாரி எச்சரிக்கை

SCROLL FOR NEXT