செங்கல்பட்டு

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்ட அளவில் சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

இதன் ஒருபகுதியாக 23.12.2025 காலை 11.00 மணியளவில் சாா் ஆட்சியா், செங்கல்பட்டு தலைமையிலும், 24.12.2025 காலை 11.00 மணியளவில் கோட்டாட்சியா், மதுராந்தகம் தலைமையிலும், மற்றும் 26.12.2025 காலை 11.00 மணியளவில் கோட்டாட்சியா், தாம்பரம் தலைமையிலும் கூட்டம் நடைபெறும்.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயன்பெறலாம் என்றாா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT