போராட்டத்தில்  ஈடுபட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தினா். 
செங்கல்பட்டு

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்டத்திற்கான நிதியினை குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட தலைவா் வெ.சுதா்சன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .

கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினா் க.பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் த.கன்னியப்பன் மாவட்ட செயலாளா் ப.குணசேகரன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் வி.விக்டா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT