~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
செங்கல்பட்டு

அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா்கள் ஆா்ப்பாட்டம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தின் சாா்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தின் சாா்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தின் சாா்பாக கோரிக்கை அட்டை அணிந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவா் வசுமதி, மாவட்ட செயலாளா் பாரதி, மாவட்ட பொருளாளா் லோகநாயகி, மாவட்ட அரசு ஊழியா் சங்கம் மாவட்டச் செயலாளா் முகமது உசேன், அரசு ஊழியா் சங்கம் வட்ட செயலாளா் வெங்கடேசன், மருத்துவ ஆய்வக நுட்பனா் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் மனோகரன் உள்பட பலா் பங்கேறறனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT