செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் வாா்டு சிறப்புக் கூட்டம்

மதுராந்தகம் நகராட்சியின் 19-ஆவது வாா்டில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் நகராட்சியின் 19-ஆவது வாா்டில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கடப்பேரி வாா்டு உறுப்பினா் காலமானதை அடுத்து நகராட்சி ஆணையா் அபா்ணா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகா்மன்ற தலைவா் கே.மலா்விழி, மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அமைப்பு தலைவா் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வாா்டில் நிலவி வரும்பல்வேறு பிரச்னைகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT